<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress/1.5.1-alpha" -->
<rss version="0.92">
<channel>
	<title>கண்டவை, கற்றவை, கேட்டவை</title>
	<link>http://velu.blogsome.com</link>
	<description>நமது எண்ணங்கள்</description>
	<lastBuildDate>Sun, 24 Jun 2007 15:04:32 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>

	<item>
		<title>திருச்சி பிரகடனம் சி.மருது</title>
		<description>	திருசிராப்பள்ளி பிரகடனம்
		முதல் சுதந்திரப் போராட்ட சுநுவாலை வேலூரில் ஏற்பட்டது: முதல்
சிப்பாய்க்கலகம் அங்கேதான்வெடித்தது எனறு சொல்லப்பட்டாலும் அதற்கு முந்தைய புரட்சி என்று திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை சொல்லாம்.
	தமிழகத்தில் 1800-1801ம் ஆண்டு நடந்த பரட்சிக்கு தலைமைப் பொறுப்பை சிவகங்கையைச் சேர்ந்த மருது சகோதரர்கள் ஏற்றனர்.  தம்மைப் போன்று உரிமை, உணர்ச்சி கொண்ட பாளையக்காரர்களையும் ஒருங்கிணைப்பதை மருதுபாண்டியர் முதல்பணியாக செய்து வந்தார்.
		ராமநாதபுரத்தில் சேதுபதிகளின் ஆட்சியை புதுப்பிக்க திட்டமிட்டுக் கொண்டிருந்த மேலப்பன், சிங்கம் செட்டி, முத்துக்கருப்பத்தேவர் ...</description>
		<link>http://velu.blogsome.com/2007/06/24/p109/</link>
	</item>
	<item>
		<title></title>
		<description>	தஞ்சாவூர் தமிழ் நாட்டு மாவட்டங்களில் ஒன்று.
சென்னையிலிருந்து 334 கிலோமீட்டர் தெற்கே இருக்கும் இந்த மருத நில பரப்பு காவேரி ஆற்றினால் பண்படுத்தப்பட்டுத் தமிழ் நாட்டின் தானியக் களஞ்சியம் என்னும் சிறப்பினைப் பெறுகிறது. இந்த மாவட்டத்தின் தலைநகரும் தஞ்சாவூர்தான். இங்குதான் ராஜராஜன் என்ற மாமன்னன் எழுப்பிய உலகப்பாரம்பரியச் சொத்து என்று ஐக்கிய நாட்டு சபையினரால் ( UNESCO) போற்றிப் பாதுகாக்கப்படும் &#8220;ராஜராஜீஸ்வரம்&#8221; என்ற கோவில் விண்ணோக்கி எழும்பி வெகு தூரத்திலேயே தெரியும் ...</description>
		<link>http://velu.blogsome.com/2006/10/19/108/</link>
	</item>
	<item>
		<title>ஒரு  நேதாஜி எத்தனை தடவை சாவார்?</title>
		<description>		நேதாஜியின் மர்ம மறைவைப் பற்றி விசாரித்தறிவதற்காக மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டடுள்ள விசாரணைக் கமிட்டியால் அழைக்கபட்டவன் என்ற முறையில் நான் ஏப்ரல் 1-ம் தேதி இங்கு (டில்லி) வந்து விட்டேன்.
		நான் டில்லிக்கு வரவேண்டுமென்று வேண்டி திரு. ஷாநவாஸ் கான் எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார் - அதே வேண்டுகோள் கடிதம் மேலும் சிலருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.  ஆனால் எனக்கெழுதிய கடித்திற்கும் . பிறருக்கு எழுதிய கடிதத்திற்கும் கருத்து வேறுபட்டிருக்கிறது.
		அதாவது: எனக்கெழுதிய கடித்தில்,&#8221;நோதாஜி எப்படி ...</description>
		<link>http://velu.blogsome.com/2006/08/12/n-2/</link>
	</item>
	<item>
		<title>கி.பி. 1757 முதல் 1857 வரை  இந்தியரின்  நிலைமை</title>
		<description>	
	பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதித் தொடக்கத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதி முடிவு வரையுள்ள ஒரு நூற்றண்டுக் காலத்தில் பாரதம் அந்நியர்களின் வேட்டைக்காடாக விளங்கியது. பிரிட்டிஷ்&#8211;பிரெஞ்சூ&#8211;டச்சூ-போர்ச்சுகீசு நாடுகளின் நாடோடி வர்த்தகக் கூட்டங்கள், தங்கள் சரக்குகளை விற்கும் சந்தைக் கடையாகப் பாரத நாட்டைப் பயன்படுத்தின.  வாணிகத்தில் ஏற்பட்ட போட்டி&#8211;பொறாமை காரணமாக, அந்த நாடோடிகள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டதோடு., உள்ள நாட்டு மன்னர்களிடையேயும் சண்டை மூட்டி விட்டுப் பாரதம் முழுவதையும்  &#8216;குருஷேத்திரம்&#8217; ஆக்கினர்.
	அரசுரிமை ...</description>
		<link>http://velu.blogsome.com/2006/08/07/25/</link>
	</item>
	<item>
		<title>சிவாஜி கணேசன்</title>
		<description>	பிறந்த ஊர்
	சிவாஜி கணேசனின் பூர்வீகம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம். இது மிகவும் செழிப்பானது. அவருடைய தந்தை சின்னையா மன்றாயரின் குடும்பம் அங்குதான் வசித்தது. தாயார் பெயர் ராஜாமணி அம்மாள். அவருடைய தகப்பனார் பெயர் சின்னச்சாமி காளிங்கராயர், அவர் ரெயில்வேயில் அதிகாரியாக பதவி வகித்தவர். திருச்சி, மதுரை பகுதியில் ரெயில்பாதை  போடப்பட்டபோது, அதற்கு அவர் பொறுப்பாக இருந்தார்.
சின்னச்சாமி  காளிங்கராயருக்கு 11-வதாக பிறந்த குழந்தை ராஜாமணி ...</description>
		<link>http://velu.blogsome.com/2006/08/02/vc/</link>
	</item>
</channel>
</rss>
